
ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்கட்சி வெற்றி பெற்றால் பிரதான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் பற்றி பொது கண்காணிப்புக்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் பற்றீசியாவினால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கேபிள் ஒன்று குறிப்பிடுகிறது. இலங்கை அமரிக்கத் தூதரகத்தின் ராஜதந்திரத் தொடர்பாடல்கள் குறித்து உட்தகவல்கள் பலவற்றை வெளிப்படுத்தும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்சை அமரிக்க அரசு நாடுகடத்துமாறு கோரிவருவது தெரிந்ததே.
தேர்தல் காலத்தில் இனியொருவில் வெளியான பதிவு:
https://inioru.com/?p=6826