Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் அணு உலையை மூடு : கையெழுத்து இயக்கம்!

மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் கலை இலக்கியக் கழகம், – விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி , புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் புமாஇமு சார்பில் 8.2.12 அன்று ஈ.வெ.ரா கல்லூரியிலும், திருச்சி சட்டக் கல்லூரியிலும் மாணவர் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Exit mobile version