
இந்த மாதம் 26-ம் தேதி முதல் அடுத்த மாதம் 13 -ம் தேதி வரை நடைபெற இருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டி யைக் காண தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கல்மாடி சி.பி.ஐ. கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியைக் கா ண சுரேஷ் கல்மாடி செய்திருந்த மனு குறித்து சி.பி.ஐ. சார்பில் பரிசீலிக்கப்ப ட்டது. இறுதியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிப தி தல்வந்த் சிங் இதற்கான அனுமதி யை நேற்று அளித்தார்.
பல கோடிக்கணக்கான பணத்தை மோசடிசெய்துள்ள கல்மாடி போன்ற கிரிமினல்களின் ஆட்சிதான் இந்திய ஜனநாயகம் என்பதை நீதிமன்றம் மறுபடி உறுதிசெய்துள்ளது.