
டெல்லியில் மாநிலங்களவை உறுப்பினர் கரண்சிங் எழுதிய ‘1966, 84 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர்’ என்ற புத்தகத்தை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், பொருளாதாரத்துறையில் வளர்ச்சி அடைவதோடு புதிய சிந்தனைகளும் இந்தியாவில் உருவாவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்கள் மிகவும் சுதந்திரமாக உள்ளனர் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.