
யாழ்பாணத்தில் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் அரச படைகளதும், துணைக்குழு அடியாட்களதும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

யாழ்பாணத்தில் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் அரச படைகளதும், துணைக்குழு அடியாட்களதும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.