Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

அகதிமுகாம் என்ற அறிவிக்கப்படாத கொடுங்காவற் சிறை : தோழர் மருதையன் உரை (வீடியோ)

maruthayanசென்னையில் 2013 மே தினத்தன்று, “சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய் ! அனைத்து ஈழத் தமிழ் அகதிகளுக்கும் இரட்டை குடியுரிமை வழங்கு” என்ற முழக்கங்களோடு நடைபெற்ற பேரணி, முற்றுகை போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் ஆற்றிய உரை.

அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளின் இப்போதைய அவல நிலை, 1990-களில் ஈழத் தமிழ் அகதிகளை சிறைக் கைதிகளை விட கேவலமாக நடத்துவதை ஆரம்பித்து வைத்த ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள், இவற்றை எதிர்த்து புரட்சிகர அமைப்புகளின் தொடர்ந்த போராட்டங்களை பற்றிய உரையின் வீடியோ பதிவு:

Exit mobile version