சுன்னாகம் நீரை நஞ்சாக்கிய கிரிமினல் நிறுவனத்தின் மோசடி அம்பலம்

சுன்னாகம் அனல் மின்நிலையத்தில் அதி பாரக் கழிவு டீசலைப் பயன்படுத்தி மின் உற்பத்தி நடத்தி ஒரு பிரதேசத்தையே அழித்த கிரிமினல் நிறுவனமான எம்ரிடி வோக்கஸ் ஊடங்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதன் இயக்குனர்களும், பங்குதாரர்களும் சர்வதேசக் குற்றவாளிகள். வட மாகாண சபை அமைத்த நிபுணர்கள் குழு என்ற வியாபாரிகள் குழு ஊடாக நீரில் நஞ்சு கலக்கவில்லை என நிறுவ முயலும் இந்த நிறுவனம், மேலும் நிலத்தையும் நீரையும் அழித்து யாழ்ப்பாணக் குடா நாட்டைக் … Continue reading சுன்னாகம் நீரை நஞ்சாக்கிய கிரிமினல் நிறுவனத்தின் மோசடி அம்பலம்