Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகம் நீர் நஞ்சாக்கப்பட்டது தொடர்பான ஒன்றுகூடல்

இன்று 19.12.2015

இடம்: திருமறைக் கலா மன்றம், மணி மண்டபம், 238, பிரதான வீதி யாழ்ப்பாணம்.

மாலை 1 மணியளவில் எரின் பக்கோவிச் இன் திரைப்படக் காட்சியுடன் ஆரம்பமாகும் நிகழ்வில் மாலை 3 மணியளவில் வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதனின் ‘சூழல் மாசடைதலில் விஞ்ஞானம், அரசியல் மற்றும் சூழ்ச்சிகள்’ என்ற தலைப்பிலான உரை’ இடம்பெறும்.

ஊடகவியலாளர்கள், ஆர்வலர்களின் கேள்வி பதிலோடு நிகழ்வு நிறைவுறும்.

பெரும் பல்தேசிய நிறுவனங்கள் மக்கள் பற்றுள்ள செயற்பாடுகளின் முன்னால் செயலற்றவை ஆக்கப்படலாம் என்பதைக்கூறும் திரைப்படம் இன்றைய எமது சூழலில் முக்கியமானது.

வட மாகாண சபையின் போலி நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர் மீண்டும் சுன்னாகம் அழிவை பொது மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் முதலாவது செயற்பாடு என்றவகையில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.

Exit mobile version