இன்றைய செய்திகள்

Tamil News articles

பிரதி அமைச்சரும் முன்னை நாள் புலிகளின் முக்கிய தளபதியுமான கருணா என்று அழைக்கப்பட்ட வினாயகமூர்த்தி முரளீதரனின் இணைப்புச் செயலாளரைக் கொலைசெய்த சந்தேகத்தின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சரான பிள்ளையான் என்றைழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் தொடர்புடைய மூவரை இலங்கைக் குற்றப்...

Read more

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலையில் கட்டிவிட்டு அவரை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதுடன், தானும் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்கமும் முன்னெடுத்து வருகின்றனர். அதற்கான சாட்சியங்களை உருவாக்கும் பணிகள்...

Read more

இரவோடிரவாக மக்களைக் கொன்றொழித்த கொலைகாரர்களிடமிருந்து இவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை இலங்கை அரசின் கொலைகளை உத்தியோக பூர்வமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இலங்கை அரசுக்கு எதிரான உலகம் தழுவிய கருத்தை உருவாக்க இதனைப் பயன்படுத்திகொள்வோம்.

Read more

அமரிக்கா மறுபடி பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. அமரிக்க காங்கிரசின் கடன் தொகை எல்லை 14.29 ரில்லியன் டாலர்கள் என காங்கிரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த எல்லையை அமரிக்கத் திறைசேரி கடந்து செல்லும் நிலையில் உள்ளது. இதனை ஈடு செய்வதற்காக அமரிக்கா...

Read more

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்கவை படுகொலை செய்தமை சம்பந்தமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பிச்சை ஜேசுதாஸன் மற்றும் கந்தேகெதர ப்ரியவங்ஷ ஆகிய சந்தேக நபர்களை மே மாதம் 12ம் திகதி கல்கிஸ்ஸ நீதவான் முன்னிலையில் சமர்ப்பித்த...

Read more

சித்திரவதை, கடத்தப்பட்டுக் காணமல்போதல் போன்ற சம்பவங்கள் இலங்கையில் பரவலாகக் தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச சபையின் இவ்வருட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் போன்ற குற்றச்செயல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள்...

Read more

இலங்கை அரச பேரினவாதத்தால் அடக்குமுறையினால் துரத்தப்பட்டு புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களைப் போன்று 63 ஆண்டுகள் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் பாலஸ்தீனியர்கள் 15.05.2011 - நேற்றைய தினம்- தமது இஸ்ரேலிய எதிர்ப்பு நாளான நக்பா நாளைக் முன்னிட்டு ஆர்ப்பாட்டங்களை...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இந்திய அமைதி காக்கும் படையினர் (ஐ.பி.கே.எவ்.) நிறுத்த வேண்டுமென்ற தனது கோரிக்கையை 29.07.1989 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அப்போதைய ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாஸ அச்சுறுத்தினார்...

Read more
Page 691 of 1266 1 690 691 692 1,266