Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பில் கேட்ஸ் தெரிந்து கொண்டே குழந்தைக்கொல்லி தடுப்பூசியைப் பயன்படுத்தினார்: ஆதாரம்

தடுப்பூசியின் காரணமாக ஏழு பழங்குடியினச் சிறுமிகள் அநியாயமாக உயிரிழந்ததோடு, 1,200-க்கும் அதிகமான சிறுமிகள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க மக்களால் புறக்கணிக்கப்பட்ட கர்டாசில் என்ற மருந்தைத்தான், அதில் சில மாற்றங்களைச் செய்து, புதுப் பெயரையும் சூட்டி இந்தியச் சிறுமிகளுக்குச் செலுத்திய அயோக்கியத்தனம் பின்னர் விசாரணையில் அம்பலமானது.

பில்கேட்ஸ் பவுண்டேஷன் – அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! : கதிர்

 

Exit mobile version