Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

30 புலிகள் அழிக்கப்பட்டனர்: பாதுகாப்பமைச்சு.

வடபகுதியில் நடைபெறும் தரை நகர்வு மோதல்களில் 30 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக  பாதுகாப்பமைச்சு ஏ.எப்.பீ செய்தி அமைப்பிற்கு தெரிவித்துள்ளது.
தவிர வடக்கில் புலிகளின் நிலைகள் மீது வான் வழித் தாக்குதல் நடாத்தியதாகவும்  தெரிவிக்கப்பட்டது. புலிகள் தரப்பிலிருந்து உடனடியன மறுப்பறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Exit mobile version