Month: July 2012

கிழக்கில் இனவாதத்தை முன்நிறுத்திப் பிரச்சாரம்

பிரதான அரசியல் கட்சிகள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் நடத்துவதனை புறந்தள்ளி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி கட்சிகள் செயற்படுகின்றன.கிழக்கு ...

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்(5): T .சௌந்தர்

இசை என்பது தனி மொழி என்பது இசைஞானியின் வருகைக்குப் பின்னர் தான் ஏற்ப்பட்டது.மொழியின் மாயைகளை எல்லாம் இவரது இசை இலகுவாகக் கடந்து விடுவதால்

தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் : மீண்டும் திருமா

தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியுடன் ...

ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டு ஒப்பந்ததை அமரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை

மல்டி பில்லியன் டாலர் ஆயுத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் ஐ.நா. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தது. மாறாக, ஐ.நா. மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடர்வது என்ற முடிவிற்கு வந்த்து சேர்ந்தது. நான்கு வாரங்களுக்கு ...

பிரபாகரனுடன் போர் நடத்தியதனை விடவும் ஆபத்தான தருணம் : குணதாச அமரசேகரவின் இனவெறி

இலங்கையின் சிங்கள இனவெறிக் கட்சியான தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவரும் மகிந்த ராஜபக்சவின் நண்பருமான குணதாச அமரசேகர 13 வது திருத்தச்சட்டத்தை அமுல்படுதக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். பிரபாகரன் ...

தனியார் பள்ளிப் பேரூர்ந்தினால் இன்னொரு குழந்தை மரணம்

நேற்று முந்தினம் தனியார் பள்ளியின் பேரூந்தில் சிக்கி மரணமடைந்த குழந்தை சுருதியின் சோக நிகழ்வுகளின் அதிர்வலைகள் இன்னும் ஓய்ந்துவிடாத நிலையில் இன்னொரு குழந்தை பணப்பசிக்குப் பலியானார். வேலூர் ...

இலங்கைப் பல்கலைகழக ஆசிரியர் போராடத்தை அவமானப்படுத்தும் அமைச்சர்

பல்கலைக் கழகக் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் இலங்கை அரசின் நோக்கத்திற்கு எதிராகப் போராடும் பல்கலைகழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அவமானப்படுத்தியுள்ளார். போராடும் ஆசிரியர்களுக்கு ...

சுவிஸிலிருந்து மூன்று தமிழர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்

சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட மூன்று இலங்கைத்தமிழர்கள், இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (27-07-2012) இலங்கையின் கட்டுநாயக்கா விமானநிலையத்தினை, நாடுகடத்தப்பட்ட மூவரும் சென்றடைந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து ...

Page 3 of 17 1 2 3 4 17