Month: July 2012

திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர்

திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். ...

மூன்று குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்ற ஈழத் தமிழ் அகதிப் பெண்

தமிழகத்தின் புழல் சிறைக்கு எதிரில் இலங்கை புலம் பெயர் பெண்ணொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார் காவாங்கரை பிரதேசத்தில் உள்ள முகாமில் இருந்த 6 அகதிகளை ...

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்.

வவுனியா சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகள் மீதான இலங்கை பாதுகப்பு படையினரின் மூர்ககத்தனமான கூட்டு தாக்குதலை இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் வன்மையாக கண்டிக்கிறது. அரசாங்கத்தினால் ...

புழல் முகாம் அகதிகள் மீது க்யூ பிரிவு தாக்குதல்

சென்னையை அடுத்த புழல் முகாமில் இருந்துவரும் இலங்கை தமிழர்களை, தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு காவல் அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அடித்து இழுத்து சென்று, அவர்கள் ...

இடதுசாரி அமைப்புக்கள் தேசிய இனப்பிரச்சனையில் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை : நிக் கிளேஸ்

இடதுசாரி அமைப்புக்கள் தேசிய இனப்பிரச்சனையில் காத்திரமான பங்களிப்பை வழங்கவில்லை : நிக் கிளேஸ்

பிரித்தானிய கம்யூனிசக் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரும் செயற்பாட்டாளருமான தோழர் நிக் கிளேஸ் இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில் இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ...

சீன வங்கிகளே உலகளவில் அதிக லாபம் ஈட்டியுள்ளன

சீன வங்கிகளே உலகளவில் வங்கிகள் ஈட்டும் லாபங்களில் 29 சதவீதத்தை ஏற்படுத்துகின்றன என்று பேங்கர் பத்திரிகை(Banker Magazine) வெளியிட்டுள்ள தனது வருடாதஆய்வுகள் கூறுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ...

வெள்ளைக் கொடியோடு யாரும் சரணடையவில்லை : சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தn;வாரு போராளியும் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லை எனவும், அவ்வாறு சரணடைந்திருந்தால் அவர்களுக்கு அடைக்கலம் வழங்குமாறுபடையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ...

வவுனியா சிறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்தோருக்கு மருத்துவ வசதி, மாற்று உடை இல்லை!

வவுனியா சிறைச்சாலையில் வைத்து மிருகத்தனமான முறையில் தாக்கப்பட்ட தமிழ்க் கைதிகளில் படுகாயமடைந்த 32 பேர் மகர சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் மூவரின் நிலை மிகவும் மோசமாக ...

Page 16 of 17 1 15 16 17