ஒரு தேசிய இனம் துவம்சம் செய்யப்படுகிறது – என்ன செய்யப் போகிறீர்கள்? : நிவேதா நேசன்
மூதூர், சம்பூர், அம்பாறை என்று கிழக்கு மாகாணத்தின் நிலம் பல்தேசியக் கம்பனிகளின் வியாபரப் பசிக்கும் சிங்கள பௌத்த இனவாத வெறிக்கும் இரையாக்கப்படுகின்றது.
மூதூர், சம்பூர், அம்பாறை என்று கிழக்கு மாகாணத்தின் நிலம் பல்தேசியக் கம்பனிகளின் வியாபரப் பசிக்கும் சிங்கள பௌத்த இனவாத வெறிக்கும் இரையாக்கப்படுகின்றது.
அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டதில், மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவும் உடந்தையாக இருந்தார் என்று ஒரு புத்தகத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அயோத்தியில் திரண்டிருந்த கரசேவகர்கள், சர்ச்சைக்குரிய கட்டடத்தை இடிக்கத் ...
இலங்கையில் அரசியல் கைதிகள் கொசுக்கள் போல அடித்தே கொல்லப்படுகின்றனர். சிங்கள பெளத்த அடிப்படைவாதிகளோடு இணைந்து பல் தேசியக் கம்பனிகள் அப்பாவி மக்களின் நிலங்களைப் பறித்துக் கொள்கின்றன. சிறுபான்மைத் ...
தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சிங்கள அரசின் ...
கடந்த ஜூன் முதலாம் திகதியிலிருந்து ஸ்பெயினில் சிறிய யுத்தம் ஒன்றே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அஸ்ரூரியாஸ் மற்றும் லெனொன் ஆகிய இரண்டு பிரதேசங்களின் சுரங்கத்தொழிலாளர்களதும் அவர்களது குடும்பங்களதும் நாளாந்த வாழ்க்கை ...
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடமையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதரன் அரசாங்கத்துடன் இணைந்தமையால் பிரதியமைச்சராகவும், சிவனேசத்துரை சந்திரகாந்தன் தற்போது கிழக்கு மாகாண சபை முதலமைச்சராகவும் இருந்துள்ளதோடு எதிர்வரும் மாகாண சபை ...
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து, அங்கிருந்து மகர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் இருந்து அனுராதபுரத்திற்கு அழைத்துச் சென்ற ...
மதிமுக, பாஜக ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளர் பி ஏ சங்மாவை ஆதரிக்கும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். கேரள அரசு சிறுவாணி ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.