போர்க்குற்றத்தைப் பயன்படுத்தி இராணுவத்துள் எதிர்பாளர்களை அழிக்க கோத்தா திட்டம்
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவேயில்லை என்று இதுவரை கூறிவந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போது சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று ...







