Month: June 2012

தேசிய ஒருமைப்பாடு வேண்டுமானால் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் ! : உந்துல் ப்ரேமரத்ன

இவை எல்லாமுமே ஒரு வசனம் கூடக் கற்பனையற்ற உண்மைச் சம்பவங்கள். இவற்றை “சிங்கள பௌத்தர்” என பிறப்புச் சான்றிதழில் பதியப்பட்டிருக்கும் எனது கையினால் எழுதத் தூண்டிய..

சிரியாவில் மனிதப் படுகொலைகள் : மேற்கின் சதி

கடந்த வெள்ளியன்று சிரியா முழுவதும் அல் ஹொலாவில் மனிதப் படுகொலைக்கு உள்ளான குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்குமான கருணை நடைப்ப்யணங்கள் இடம்பெற்றன. கடந்த மே மாதம் 25ம் திகதியன்று சிரியாவில் ...

89 வது பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் கருணாநிதி

திமுக தலைவர் கலைஞரின் 89 வது பிறந்த நாள், நாடு முழுவதும அவரது தொண்டர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ...

இந்தியாவில் புலிகள் தடை : வரவேற்கும் இலங்கை அரசு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசாங்கம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது வரவேற்கப்பட வேண்டியது என அராசங்கம் அறிவித்துள்ளது. . தமிழீழ விடுதலைப் புலி ...

நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழி – இந்திய ஒருமைப்பாடு

ஈழத் தமிழர்களின் காவலர்கள் எனத் தம்மைப் பிரகடன்ப்படுத்திக்கொள்ளும் பெரும்பாலானவர்கள் நயவஞ்சகத் தனமான சந்தர்ப்பவாதிகள் என மக்கள் இப்போது உணர ஆரம்பித்துவிட்டார்கள். சாதி வெறியர்கள், அமரிக்க மற்றும் இந்திய ...

பிரமேஷ்வர்சிங் முகியா கொலை இன்றும் பதற்றம் நீடிக்கிறது

பீகாரில் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக இந்து தத்துவா பயங்கரவாத அமைப்பாக ரன்வீர் சேனா என்ற அமைப்பை பிரமேஷ்வர்சிங் முகியா தொடங்கினார். இவர் மீது 22 வழக்குகள் உள்ளது. 1996-ம் ...

இந்தியத் தேசிய நலனுக்கு அடிமையாவோம் : சம்பந்தன்

"இந்தியாவுடன் எழுந்த கருத்து வேறுபாடு இருபது வருடங்களாக அந்த நாட்டை எம்மிலிருந்து அகன்று நிற்க வைத்தது மட்டுமன்றி, எமக்கு எதிராகவும் செயற்பட வைத்தது என்ற வரலாற்றுப் பாடத்தை ...

தகவல் தொழில் நுட்பத்தைப் புலம் பெயர் தமிழர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர் : சுமந்திரன்

தமிழ் புலம்பெயர் சமூகம் தகவல் தொழில்நுட்பத் துறையை பிழையாக பயன்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ...

Page 16 of 17 1 15 16 17