Month: June 2012

இலங்கைக் கடற்படைக்கு அமரிக்காவும் இந்தியாவும்நவீன பயிற்சி

சிங்கப்பூரில், ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை ...

நாளை இனக் கொலையாளி மகிந்தவின் உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளது

பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் போராட்டத்தை அடுத்து மான்ஷன் ஹவுசில் நடைபெறவிருந்த நிகழ்சிகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸ் உறுதி செய்துள்ளது. இருப்பினும் ...

ஊடகவியலாளர் சிராணி சபாரட்னம் நாடு கடத்தப்பட்டார்

இலங்கைக்குள் பிரவேசித்த சனல்-4 ஊடகவியலாளர் சிராணி சபாரட்னம் என்ற இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார்.குறித்த ஊடகவியலாளரின் கணவரும், சனல்- 4 ஊடகத்தின் பணிப்பாளருமான ஸ்டுவர்ட் கொஸ்ரேவும் ...

மகிந்தவிற்கு மக்கள் ஆதரவும் பொருளாதார நெருக்கடியும்

இலங்கையர்களில் 10 இல் 9 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையை ஆதரிப்பதாக கோல்அப் நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போரின் பின்னர் இலங்கையின் அரைவாசிப் பங்கினர் ...

பல்கலைக் கழக தமிழ் மாணவர் போராட்டங்கள் – எல்லை தாண்டுதலின் அவசியம் : சபா நாவலன்

மரணத்தின் விழிம்பிலிருந்து ஒலிக்கும் குரல் என்ற வகையில் கனேடிய மாணவர்களின் போராட்டங்களை விட ஆயிரம் மடங்கு வலிமை மிக்க போர்க்குணம் கொண்டது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களின் ...

மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவில் : தொடரும் தமிழர் ஆர்ப்பாட்டங்கள்

மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளார்.இரண்டாவது எலிசபெத் மகாராணி முடிசூடி 60 வருட பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும்ஆடம்பர  நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான விடுக்கப்பட்ட அழைப்பின் அடிப்படையிலேயே மகிந்த பிரித்தானியா சென்றுள்ளார். ...

இனப்படுகொலை ஜனாதிபதிக்கு எதிராக ஹீத்ரோவில் போராட்டம்

பிரித்தானியாவின் மகாராணி தான் பதவியேற்ற 60 ஆண்டைக் கொண்டாடுவதற்கான நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதியும் இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நிகழ்த்திய சர்வாதிகாரியுமான மகிந்த ராஜபக்ச இன்று 03.06.2012 பிரித்தானிய ...

Page 15 of 17 1 14 15 16 17