Month: June 2012

தமிழ் ஈழத்தை உருவாக்குவோம் : சிங்கக் கொடிக் கட்சியின் இரட்டை வேடம்

புலம் பெயர் நாடுகளின் தமிழர்களதும் இந்தியாவின் தமிழ் இனவாதத்திற்கு உட்பட்டோரின் ஆதரவுத் தளத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக வாக்குப் பொறுக்கிக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக இரட்டைவேடம் ...

டெங்குக் காய்ச்சல் : பல்தேசிய நிறுவனங்களின் பணப்பசிக்கு இரையாகும் மக்கள்

இலங்கையில் டெங்குக் காய்ச்சலினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் இது குறித்த உத்தியோகபூர்வமான தகவல்கள்ளை ஊடகங்கள் வெளியிடவில்லை. கடந்த 5 மாத காலப்பகுதியில் நாடெங்கிலும் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களில் 50 ...

முஸ்லீம்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்டது சிதம்பரம் : சுப்பிரமணியன் சுவாமி

கடந்த 1987ல் மீரட் மாவட்டம், ஹாஷிம் புராவில் 42 அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியே மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் என்றார், சுப்பிரமணியன் ...

மூலதனத்தை வாசித்தல் பகுதி 3 : சபா நாவலன்

ஐக்கிய அமரிக்காவில் 2008 இல் ஆரம்பித்த பொருளாதாச் சரிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. புளோரிடாவின் புற நகர்ப் பகுதிகளில் அரை மில்லியனுக்கு விற்பனையான வீடு ஒன்றின் விலை ...

இலங்கைக்கு கை கொடுக்குமா சுற்றுலா பயணத்துறை? : இதயச்சந்திரன்

ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தற்போது உருவாகியுள்ள பொருளாதார வளர்ச்சி குன்றும் நிலை, இலங்கையின் சுற்றுலா பயணத் துறையின் வருவாயில் சரிவை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

யார் சிங்கக்கொடி முகவர் : டக்ளஸ், சம்பந்தன் போட்டி

அண்மையில் தேசியக் கொடியை ஏந்தி, மேதினக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஆர்.சம்பந்தன், அதற்கு முன்னர், தேசியக் கொடிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர் எனவும் அவ்வாறு கருத்துக்களை ...

ஏமாற்றப்பட்ட செங்கல்பட்டு முகாம் அகதிகள்

கடந்த மாதம் செங்கல்பட்டு முகாம் தமிழர்கள் சுமார் 15 பேர்கள் தங்களை விடுதலைசெய்ய வேண்டும் என சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அதிகாரிகள் ...

பா.ஜ.க பொதுசெயலர் சஞ்சய்ஜோஷி விலகல்: மோடி மிரட்டல்

இந்து அடிப்படைவாதக் கட்சியான பா.ஜ.க,வின் பொதுசெயலராக இருந்து வந்த சஞ்சய் ஜோஷி பொறுப்பில் இருந்து விலகினார். குஜராத் முதல்வர் மோடி மிரட்டியதால் கட்சியில் இருந்து விலகியதாகவும் குற்றம் ...

Page 13 of 17 1 12 13 14 17