Month: April 2012

இரட்டைத் தேசியம் அறிதலும் அவசியமும் : ந. இரவீந்திரன்

ஒன்றுபடுவதற்கு எதிரான தடை அன்றைய தமிழ்த் தேசியத்தின் பக்கமே இருந்தது. அவர்கள் சாதியத் தகர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக இருந்ததோடு ஏகாதிபத்தியப் பிடிப்புகளைத் தகர்க்கும் சிங்கள முற்போக்கு சக்திகளின் ...

தனி ஈழத்தை உருவாக்கிவிட்டே உயிர் துறப்பேன் : தொடரும் ஈழ நாடகங்கள்

ஈழத்தமிழர்களுக்கு தமிழீழத்தை உருவாக்கி விட்டுத்தான் உயிர்துறப்பேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். தனி ஈழம் அமைப்பதற்கு 1980களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்களை மீண்டும் ...

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்கள் போராட்டம்

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தம்புள்ள பள்ளிவாசல் சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுகின்றது. அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட ...

மட்டு.காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயம் தீக்கிரை

மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயக் கட்டிடம் இனந்தெரியாதோரினால் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்மேளன அலுவலக கட்டிடத்தின் முன் கதவு தீயினால் கருகியதுடன், ஜன்னல் ...

இன்றுடன் முடிகிறது சரத் பொன்சேகாவின் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இரண்டு இராணுவ நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட 30 மாத சிறைத்தண்டனை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. சரத் பொன்சேகா மீது மேலும் ...

தனி ஈழம் பேச கருணாநிதிக்கு தகுதியில்லை : இப்போது வை.கோ களத்தில்

தி.மு.க தலைவர் மு.கருணாநிதி தனித் தமிழீழம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்று கூறியிருந்தது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து வை.கோ மற்றும் சீமான் போன்றோர் பதைபதைத்து அவருடன் மோத ...

உச்ச நீதிமன்றத்தில்ஆனந்த் குழு அறிக்கை தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று தன் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மே ...

சுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம் : அ.ஆனந்தன்

இங்கு தமிழகத்தில் இப்போது நிலவும் அரசியல் போக்கு பாசிஸக் கலாச்சாரத்தின் பல பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

Page 3 of 18 1 2 3 4 18