ஒருவரின் தலைக்கு விலை அறிவிப்பதும் தீவிரவாதம் தான் :ஹபீஸ்சையத்
எங்களின் நேட்டோ எதிர்ப்பு தாக்குதலை முறியடிக்க திரணியில்லாமல் தான் என் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடி ஒளியமாட்டோம். ...
எங்களின் நேட்டோ எதிர்ப்பு தாக்குதலை முறியடிக்க திரணியில்லாமல் தான் என் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடி ஒளியமாட்டோம். ...
பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஐந்து மாணவிகள் அண்மையில் அமெரிக்கக் காவல்துறையிடம் சிக்கினார்கள். அவர்களிடம் விசாரித்தபோது, தாங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து வருவதாகவும், கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு ...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கேணல் பதுமன் எனப்படும் சிவசுப்பிரமணியத்தை திருகோணமலைச் சிறைச்சாலையிலிருந்து பூசா சிறைச்சாலையில் உள்ள பயங்கரவாதிகள் தடுப்பு பிரிவுக்கு ...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 427 மில்லியன் டொலர் கடன் தொகையை வழங்கத் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகளினால் நேற்று நடத்தப்பட்ட இலங்கை தொடர்பான ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தொடர்பில் இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களை இந்தியா மறுத்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் இயங்கி வருவதாக அண்மையில் ...
கூடங்குளம் போராட்டத்தைத் தலமை தாங்கிய உதயகுமார் அமரிக்கப் பல்கலைகழகம் ஒன்றின் கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். 6 மாதங்களுகு ஒரு தடவை அமரிக்கா செல்வது வழமை. இந்த ...
இனபடுகொலையாலும், ராஜபக்ச அரசின் இனச் சுத்திகரிப்பாலும் அழிந்துகொண்டிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களையும், சிங்கள உழைக்கும் மீனவர்களையும் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாக்கும் கூடங்குளம் அணு மின்நிலையத் திட்டம் குறித்து ...
இன்று இலங்கை இராணுவம் வன்னிப்பிரதேச மக்கள் சொத்துக்களுக்கு பாரிய சேதம் விளைவித்து வருவதுடன், மக்கள் அகதிகளாக காட்டுப்பகுதிகளில் வாழ்கின்றனர். இது J Geneva Convention Article 8(2) ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.