Month: January 2012

ஆனந்த குமாரசுவாமி வீதியின் பெயரை “நெளும் பொகுன” வீதி என்று பெயர் மாற்றியமை துரோகம் : முஜிபுர் ரஹ்மான்

ஆனந்த குமாரசுவாமி வீதியின் பெயரை "நெளும் பொகுன'' வீதி என்று பெயர் மாற்றியமை தமிழர்களுக்கு செய்த அகௌரவமான செயலாகும். தமிழர்களின் மரபுரிமைகள் புறக்கணிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளது என்று ...

தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசியல் அமைப்பு

யுத்தம் முடிவடைந்து இரண்டரை வருடங்கள் கழிந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் விலகிக்கொள்ளப்படவில்லை என மக்கள் போராட்ட அமைப்பு , வடக்கு, கிழக்கில், இயல்பு வாழ்க்கையை ...

சவீந்திர சில்வா நியமனம் : அப்பட்டமாகப் பொய் கூறும் ஐ.நா

ஐ.நா அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த நியமனத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வழங்கவில்லை ...

இலங்கையில் இந்திய வர்த்தகம் உச்சமடைந்துள்ளது – பின்னணியில்..

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் உச்சத்தைஅடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டில் இரு தரப்பு வர்த்தகம் முன்னொரு போதும் இல்லாதவகையில் ...

லண்டன் ஒலிம்பிக் : மெரிடித் அலெக்சாண்டர் ராஜினாமா

ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலையில் லண்டனில் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த போட்டிகளுக்கு டோவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. இந்தியாவின் ...

தமிழக அரசுடன் பேச்சுவார்த்த நடத்த தயார் : கேரள முதல்வர்

முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழக அரசுடன் பேச்சுவார்த்த நடத்த தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். புது‌ச்சே‌ரி செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் ...

சவேந்த்திர சில்வா என்ற கொலையாளிக்கு ஐ.நா வழங்கிய அமைதி காக்கும் உயர்பதவி

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் விசேட ஆலோனைக் குழுபிரதிநிதிகளில் ஒருவராக சவேந்திர தெரிவு செய்யப்பட்டுள்ளார். இனக் கொலையாளியும், அருவருக்கத் தக்க மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவரும், ...

Page 3 of 21 1 2 3 4 21