ஆனந்த குமாரசுவாமி வீதியின் பெயரை “நெளும் பொகுன” வீதி என்று பெயர் மாற்றியமை துரோகம் : முஜிபுர் ரஹ்மான்
ஆனந்த குமாரசுவாமி வீதியின் பெயரை "நெளும் பொகுன'' வீதி என்று பெயர் மாற்றியமை தமிழர்களுக்கு செய்த அகௌரவமான செயலாகும். தமிழர்களின் மரபுரிமைகள் புறக்கணிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளது என்று ...







