Month: January 2012

இந்தியாவை அன்னிய மூலதனத்திற்கு விற்பனைசெய்ய அழைப்பு

அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: இந்தியாவில் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-17) மின்சாரம், தொலைத் தொடர்பு, ...

இந்திய அரசு தற்கொலைகளை விரும்புகிறது. தற்கொலைப் படைகளை வெறுக்கிறது

“இலங்கையில் தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுக்கக் கோரி, தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனாலும், எதையும் தடுக்க முடியவில்லையே?” “உங்கள் உயிரை ...

பிள்ளையானின் புதிய அவதாரமும் சுவிஸ் பயணமும்

காணிமற்றும் காவல்துறை அதிகாரங்களை கோருவதென கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்குமாகாணசபையின் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்டஉறுப்பினர்கள் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். ...

செனட் சபைக்குள் ஒளிந்திருக்கும் தீர்வு பொறிகள் : இதயச்சந்திரன்

77இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி முன் வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, அதாவது பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை முழக்கத்தை, முதலாளித்துவ ஜனநாயக வாக்கெடுப்பின் ஊடாக ...

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் (ஐயர்) : ஜூனியர் விகடன் நூலகம்

தலைவர் பிரபாகரனைப்பற்றி பலருக் கும் தெரியும். பல புத்தகங்கள், பதிவுகள் உண்டு. ஆனால் 'தம்பி’யாக இருந்த பிரபாகரனைப்பற்றி முழுமையாய் அறிய வந்திருந்திருக்கும் புத்தகம் இது. !

இந்திய தேசியக் கொடியை ஏற்ற முயன்ற தலித் பெண்ணுக்கு அடி உதை!

புதுக்கோட்டை அருகே குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்ற முயன்ற தாழ்த்தப்பட்ட பெண்ணான ஊராட்சித் தலைவரை அடித்து அவமானப் படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

யாழ் – கொழும்ம்பு புகையிரதத்தில் வெடிபொருட்கள் : இலங்கை அரசின் செயல்?

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓமந்தைச் சோதனைச் சாவடியில் பஸ் நிறுத்தப்பட்ட போது இருக்கை ஒன்றின் கீழ் இருந்த ...

Page 2 of 21 1 2 3 21