ஐ.நா அறிக்கையை ஐ.தே.க வும் நிராகரித்தது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினரின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கியதேசியக் கட்சி அறிவித்துள்ளது. குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ...
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால்நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினரின் இறுதி அறிக்கையை நிராகரிப்பதாக ஐக்கியதேசியக் கட்சி அறிவித்துள்ளது. குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ...
தமிழர்களையும், முஸ்லிம்களையும், ஏனைய சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களையும் இலங்கையை விட்டு வெளியேற்றி இலங்கையை மறுபடி பௌத்த சிங்கள ராஜ்யமாக்க
குவாங் மாநிலத்தில் வுகான் கிராமவாசிகள் தங்கள் கூட்டு நிலத்தை நில அபிவிருத்தியாளருக்கு ஊழல்ரீதியாக விற்பனை செய்வதை எதிர்த்து நடத்தும் உறுதியான போராட்டம், சீனக் கிராமப்புற மக்கள் என்று ...
கிரீஸ் நாட்டில் அரசு தொடர்ந்து எடுத்து வரும் மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கான எதிர்ப்பை புதிய ஆண்டின் முதல் நாளன்றே அந்நாட்டின் தொழிலாளர்களும், ஊழி யர்களும் காட்டியுள்ளனர். ...
ஐவர் குழு ஆய்வில், அணை பலமாக உள்ளது என்றும், நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிந்தது. நிலநடுக்கத்தால் அபாயம் ஏதும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. ...
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அரசினால் 50 ஆயிரம் வீடுகளில் கட்டிக் கொடுக்கும் பணி முற்றுப் பெறாத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது. யாழ்.குடாநாட்டில் சுமார் 9 ஆயிரம் ...
கடந்த நவம்பர் 28-ம் தேதி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வின்சென்ட், பிரசாந்த், எமர்சன், அகஸ்டஸ், லேங்லட் ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ...
கொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளிவாசல் சந்தியில் இன்று அதிகாலையில், இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் படுகாயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.