Month: January 2012

உறவுகளை மேம்படுத்தவே இலங்கை செல்கிறேன் : கிருஷ்னா

பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

பாதாளக் குழுக்களை உருவாக்கியதே அமைச்சர் மேர்வின் டி சில்வா தான்

அமைச்சர் மேர்வின் சில்வா களனி பிரதேசத்திற்கு வருகை தந்ததன் பின்னரே பாதாள உலகக் குழுக்கள் உருவெடுத்தன. கிரிபத்கொட சந்தையைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் கப்பம் கோரப்பட்டது. இதற்கு எதிராக ...

மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவதை புலிகள் விரும்பினர் – விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப்புலிகள், மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவதை விரும்பினார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் ...

கொலையில் எதிரொலி : டாக்டர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடியில் பெண் டாக்டர் சேதுலட்சுமி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 ஆயிரம் பேர் ...

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தைத் தீவிரப்படுத்தக் கோரும் ரனில்

இலங்கையில் பேரினவாதத்தினதும் பாசிசத்தினதும் தத்துவார்த்தப் பின்புலம் சிங்கள பௌத்த மேலாதிக்கமாக அமைந்திருக்கின்றது. மகிந்த அரசு தன்னை ஆதிக்கத்தில் நிலை நிறுத்த சிங்கள பௌத்த மேலாதிக நச்சை பெரும்பான்மை ...

மலையக மக்களுக்கு மறுக்கப்படும் மனித உரிமைகள் : S. மோகனராஜன்

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட மக்கள் இடையில் கப்பல் மூழ்கியும் பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டு பலர் மாண்டும் மன்னாரை வந்தடைந்தனர்.

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தைக் குறைப்பதை நிராகரித்த ஐவர் குழு

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உயர் அதிகார குழு நிராகரித்துவிட்டது. ஐவர் குழு கூட்டத்தில் கேரளாவின் கோரிக்கையான ...

Page 18 of 21 1 17 18 19 21