Month: November 2011

விலை உயர்வு : கண்டன ஆர்ப்பாட்டம்!

பாசிச ஜெயாவின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக புரட்சிகர அமைப்புகளின் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்! தமிழகத்தில் பேருந்துக் கட்டணம், பால் விலை, மின்சாரக் கட்டணம் போன்ற மக்கள் பயன்படுத்தும் ...

சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மிரட்டல்

சரத் பொன்சேகாவின் வழக்கை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் நீதிபதி வராவெவவின் கருத்து நீதிமன்றத்தில் வாசிக்கப்படவில்லையென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நீதிபதி வராவெவின் கணனி ...

80ஆயிரம் குழந்தைகள் வீடற்றவர் ஆவர்கள் : பிரித்தானிய கிறீஸ்தவ மதகுருக்கள் எச்சரிக்கை

ஐரோப்பாவில் மீள முடியாத நெருக்கடிக்குள் அரசுகள் உட்படுத்தபாட்டுள்ளன. பெரும் பண முதலைகளின் வருமானம் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் பிரித்தானிய அரசின் புதிய சமூக நலக் ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! வழக்கறிஞர்கள் போராட்டம்!

அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் – இடிந்தகரை மக்களுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்வதையும், மிரட்டுவதையும் மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்  எனக்கோரி மதுரை ...

தமிழகம் » பால், பேருந்து, மின்கட்டண விலை உயர்வு : கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களுக்கு உள்ளாகவே ஏழை மக்களின் சமூக நலத்திட்டங்கள் பலவற்றிற்கு சாவு மணியடிக்கப்பாட்டுவிட்டது. வறுமையின் பிடியில் வாழ்விற்கும் சாவுக்குமிடையே போராடிக்கொண்டிருக்கும் ஏழைகள் ...

மகிந்த ராஜபக்சவிடம் ஆணைக்குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டது

சுமார் 400 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. உலக நாடுகளின் உதவியோடு மகிந்த ராஜபக்ச ...

Page 7 of 19 1 6 7 8 19