Month: November 2011

சொத்துக் குவிப்பு வழக்கு : மீண்டும் ஜெயலலிதா

சொ‌த்து கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் குற்றம்சா‌ற்றப்பட்டுள்ள ஜெயல‌லிதா தோ‌ழி சசிகலா, இளவரசி, சுதாகர‌ன் ஆகியோர் நீதிமன்றத்தில் இ‌ன்று ஆஜராகிறார்கள். ஜெயலலிதாவிடம் கேட்பதற்காக மொத்தம் 1,339 கேள்விகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. ...

கலையை காதலிப்பவர்களின் கடின உழைப்பில் கண்கவர் கலைக் கண்காட்சி மலையக மண்ணில் :சை. கிங்ஸ்லி கோமஸ்

மலையகத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளாத பாடசாலை ஒன்றில் ஓவியக் கண்காட்சி

இந்தியா, அமெரிக்கா, உலக வங்கி ஆகியவற்றின் ஆலோசனைக்கமையவே இலங்கை வரவு செலவுத்திட்டம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசு ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது. அமெரிக்காவையும், இந்தியாவையும் திருப்திப்படுத்தவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு ...

சொத்துக் குவிப்பு வழக்கு : பெங்களூரில் ஜெயலலிதா

சொத்து குவிப்பு வழக்கில், விசாரணைக்கு ஆஜராவதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று பெங்களூரு புறப்பட்டார். சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்ப‌ட்டு செ‌ன்றா‌ர். ...

‘வெள்ளைக்கொடி’ பெட்றீக்கா ஜேன்ஸ் நாடு திரும்பினார்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு வழக்கப்படவிருந்த கடந்த 18 ஆம் திகதிக்கு முன்தினம் அதாவது கடந்த 17 ...

எகிப்தில் தொடரும் இராணுவ வன்முறை

எகிப்தில் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டம் தொடர்கின்றது. தாஹீர் சதுக்கத்தில் இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டவாறு இருக்கும் நிலையில் ஆயுதம் தாங்கிய இராணுவத்த்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ...

மகிந்த அரச வன்முறை பாராளு மன்றத்தினுள்ளும் தொடர்கிறது

பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவினால் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சியினர் பதாதைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தததனர். இதன்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ...

Page 6 of 19 1 5 6 7 19