Month: November 2011

சவூதி அரேபியாவில் ஆளும் குடும்பத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

மத்திய கிழக்கில் தீவிர அமரிக்க சார்பு நாடான சவூதி அரேபிய அரசிற்கும் ஆளும் அல் சவூட் குடும்பத்திற்கும் எதிராக மக்கள் எழுச்சிகள் இடம்பெறுகின்றன. கடந்தவாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ...

கனிமொழி ஜாமீன் மனு நாளை விசாரணை

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஐந்து தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்குமாறு கனிமொழி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த ...

மாவோயிஸ் முக்கிய தலைவர் கிஷன்ஜீ இன்று கொல்லப்பட்டார்

இந்திய மாவோயிஸ்ட் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிஷஞ் ஜீ சிறப்புப் படையுடன் ஏற்பட்ட மோதலில் மேற்கு வங்கக் காடுகளில் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் குஷ்போனி ...

விஜயகாந் உண்ணாவிரதம், காவல் துறையின் கைதுகள்

பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.) கட்சி சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் ந‌டைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் ...

வெள்ளை வான் கொலைகளின் பின்னணியில் கோதாபய ராஜபக்ச!

இலங்கையில்  ராஜபக்ச சர்வாதிகார அரசு வெள்ளை வான் ஒன்றில் சென்று கடத்திக் கொலைசெய்வது அறியப்பட்டதே. பல ஊடகவியலாளர்கள், சமூகப்பற்று மிக்கவர்கள், ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் எனப் பலர் ...

ஜோர்ஜ் புஷ் மற்றும் ரொனி பிளேர் போர்க் குற்றவாளிகள் : மலேசிய நீதிமன்றம் தீர்ப்பு

மலேசியாவிலுள்ள போர்க்குற்ற நீதிமன்றம் முன்னை நாள் அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் முன்னைய பிரித்தானியப் பிரதமர் ரொனி பிளேர் ஆகியோரைப் போர்க் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. ஏழு ...

கே.பி தன்னைப் பாதுகாக்க 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கினார்?!

கே.பி தன்னைப் பாதுகாக்க 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கினார் என லங்கா லீக்ஸ் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பணம் இலங்கை பங்கு சந்தையில் ...

பாதுகாப்புச் செலவினங்களைக் குறைக்க முடியாது : மகிந்த

வீரம் மிகுந்த படையினரால் தாய்நாடு புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட போதிலும் நாட்டின் மீது தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதால் 2012 வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்காக அதிகநிதியை ஒதுக்குவதைத் தவிர ...

Page 5 of 19 1 4 5 6 19