Month: November 2011

பேஸ்புக், ரிவிட்டர் வலைத்தளங்களைக் கண்காணிக்கும் CIA : மதனாகரன்

அரபிய மொழிகள், மன்டாரின் போன்ற மொழிகளிலிருந்து தமிழ் போன்ற மேற்கில் அறியப்படாத மொழிகள் வரை மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

மணியடிக்கத் தடை குறித்துப் பேசியவரின் வீடு தாக்கப்பட்டது.

காரைநகர் பிரதேச சபையின் தலைவரான வேலாயுதம் ஆனைமுகன் இராணுவம் இது போன்ற தடையுத்தரவை வழங்கியுள்ளதாக பி.பி.சி தமிழ்ச் சேவை நேர்காணலில் நேற்று வெள்ளிக்கிழமையன்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதன் பின்னதாக ...

கிஷன்ஜீ கொலை : இந்திய அரசின் இன்னொரு போர்க்குற்றம்

நேற்றய தினம் 24/11/2011 அன்று நடைபெற்ற இந்தக் கொலையை நிகழ்த்தியது இலங்கையில் வெள்ளைக் கொடிகளோடு சரணடைந்த விடுதலைப் புலிகளை கொலைசெய இலங்கை அரசிற்குத் துணைபோன இந்திய அரசு ...

ஜெயலலிதா விலை உயர்வை கண்டித்து நாடகம் : குழந்தைகளுக்கும் சிறை

ஜெயா ஆட்சியை நாடகமாக நடித்த ‘குற்றத்திற்காக’ குழந்தைகள் உட்பட 60 பேர் சிறை! பாசிச ஜெயா அரசு பால், பேருந்து, மின்சாரம் ஆகியவிற்றின் மீது ஏற்றியுள்ள கடுமையான ...

சரத் பொன்சேகா விடுதலை – அக்கறை கொள்ளும் அமரிக்கா

சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படாவிட்டால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க உயர் ...

மாவீரர் நாளில் இனச்சுத்திகரிப்பை அறிவிக்கும் இலங்கை அரசு

யாழப்பாணத்தின் காரைநகர் பகுதியினில் மாவீரர் தின நிகழ்வுகள் முடியும் வரை ஆலயங்களில் மணி ஒலிக்கவோ தீப ஆராதனை செய்யவோ படைத்தரப்பு தடைவிதித்துள்ளது. ஆலய குருமார் முகாமிற்கு அழைக்கப்பட்டு ...

மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலை – கருத்தரங்கம்

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான, மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை மூடுவோம்! ______________________________________________ கருத்தரங்கம் நாள் : 26.11.2011 சனிக்கிழமை நேரம் : காலை 10.00 ...

அரசாங்கம் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுகிறது : ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மாணவர்கள்

அரசாங்கமே ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. மாணவர்களுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர்களுக்கு வகுப்புத் ...

Page 4 of 19 1 3 4 5 19