Month: November 2011

கருணாவே புலி உறுப்பினர்களை வகைப்படுத்திக் காட்டிக்கொடுக்கிறார்

கருணாவின் அமையவே சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப் பினர்கள் என்ற சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு பகுதி பகுதியாக விடுவிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் ...

சிறையிலிருந்து கனிமொழி பின் வாசல் வழியாக வெளியேறிவிட்டார்

திகார் சிறையிலிருந்து கனிமொழி பின் வாசல் வழியாக வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 7 மணி அளவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ...

சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பும் பேரூர்ந்துப் பயணமும்

சொத்து குவித்த வழக்கில், இன்று விசாரணைக்கு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் ஆஜராகாததால், வழக்கு வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று கண்டிப்பாக ஆஜராகும்படி சசிகலாவுக்கு ...

மின்னேரியா இரகசியத் தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல் மூலம் ...

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 65 தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராடத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே ...

கிஷன்ஜீ : அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் பெருந்திரளாக அஞ்சலி செலுத்தினர்

கிஷன்ஜீ : அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் பெருந்திரளாக அஞ்சலி செலுத்தினர்

இந்திய அரச பயங்கரவாத்திற்குப் பலியான தோழர் கிஷன்ஜீ இன் உடலுக்கு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் பெருந்திரளாக அஞ்சலி செலுத்தினர். ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராடிவரும் மாவோயிஸ்டுக்களின் தலைவர்களில் ஒருவரான ...

விடுதலைப் போராளி பகத்சிங் படத்தை திரையிட ஐ.எப்.எப்.ஐ. மறுப்பு

பகத்சிங் பற்றிய 'இன்குலாப்' என்ற குறும்படத்தை சண்டிகரை சேர்ந்த கவ்ரவ் சாப்ரா இயக்கியிருந்தார். அந்த படம் 42 வது இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் இந்திய (ஐ.எப்.எப்.ஐ)ல் ...

அனுராதபுர சிறைச்சாலையிலுல்ல கைதிகளை பார்ப்பதற்காகச் சென்ற வழக்கறிஞர் குழுவுக்கும் அனுமதி மறுப்பு!

நேற்றுகாலை அனுராதபர சிறைச்சாலயில் கைதிகள் தாக்கப்பட்டவிடயம் சம்பந்தமாக பார்வையிட வழக்றிஞர் குழுவொன்றை நாம் இலங்கையர் அமைப்பபின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் சட்டத்தரனியுமான உதுல் பிரேமரத்ன அழைத்துச் சென்றிருந்தார். இக்குழுவில் ...

Page 2 of 19 1 2 3 19