Month: August 2011

பட்டினிச்சா​வை எதிர்நோக்கு​ம் அவலத்தில் வன்னி மக்கள்

வன்னிப் பகுதியில் மீளக் குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிவாரணம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இடைநிறுத்தம் காரணமாக வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்கள் போஷாக்கின்மையையும் ...

ஏகாதிபத்தியத்தின் தந்திரத்தில் பலிக்கடா ஆக்கப்பட அப்பாவி இளைஞர்கள் A preplanned action on behalf of imperials :சுஜீவன் ஜெயபாலன்

ஆக இவ்வன்செயல்கள் மூலம் போராட்டம்/மக்களின் தன்னெழுச்சி என்பது கட்டுப்படுத்த வேண்டியது என்ற கருத்துருவாக்கத்தை மக்கள் மனதில் இலகுவாக பதிய வைக்கப்படும் பின்னணியில் வருங்காலத்தில் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு ...

புலிகள் சார்பான முகப்புப் புத்தகக் கணக்குகள் முடக்கப்பட்டன – கருத்துரிமைக்கு எச்சரிக்கை?

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக இயங்கிவந்த சில முகப்புப் புத்தகக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைத் தளங்கள் அரச அதிகாரங்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அரேபிய நாடுகளில் உருவான ...

மகிந்த பார்வையில் புலம்பெயர் தமிழர்களும் சுனாமியும் : தேவகி

இலங்கையில் நிகழ்பவை தொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமையை புலம்பெயர்ந்த மக்களும் சர்வதேச சமூகமும் கொண்டுள்ளன என்பதையும் ராஜபக்ச அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் பிரச்சனை பயங்கரவாதமே – கிருஸ்ணா, தமிழ் மக்களுக்குத் தீர்வு தேவையில்லை – கோதாபய

மூன்று தசாப்தங்களாக இலங்கையின் அடிப்படைப் பிரச்சனை பயங்கரவாதமே என இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இலங்கையின் இன்றைய பிரச்சனை யுத்தாதல் பாதிப்படைந்து இடம்பெயர்ந்தவர்கள் குறித்ததே எனத் ...

கூட்டமைப்பும் அரசும் நாடகம் – தமிழர்கள் வாழவெண்டுமானால் போராட வேண்டும்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசும் கூட்ட மைப்பும் சேர்ந்து நாடகமாடுகின்றன. எனவே, தமிழ் மக்கள்,சுயமாக போராடியே சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் ...

முல்லைத்தீவு சாகா திரைப்படத்திற்க்கு கேரளாவில் சர்வதேச விருது.

இந்தியாவின் கேரள மாநிலத் தலைநகர் திருவானந்தபுரத்தில் நடைபெற்ற 4வது சர்வதேசத் ஆவணத் திரைப்பட விழாவில் சோமிதரன் இயக்கிய முல்லைத்தீவு சாகா திரைப்படத்திற்க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.கேரள முதலமைச்சர் ...

Page 9 of 11 1 8 9 10 11