மகிந்த குடும்ப இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தெருக்களில் போராடும் மக்கள் – இப்போது வடபகுதியில்.
நாவாந்துறையில் அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மர்ம மனிதர்கள் வீடு ஒன்றினுள் நுளைய முற்பட்ட வேளையில் மக்கள் அவரை பிடிக்க முற்பட்டனர். அவர் இராணுவ முகாமிற்குள் சென்று ...








