Month: August 2011

மகிந்த குடும்ப இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தெருக்களில் போராடும் மக்கள் – இப்போது வடபகுதியில்.

நாவாந்துறையில் அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மர்ம மனிதர்கள் வீடு ஒன்றினுள் நுளைய முற்பட்ட வேளையில் மக்கள் அவரை பிடிக்க முற்பட்டனர். அவர் இராணுவ முகாமிற்குள் சென்று ...

பேரறிவாளன், சாந்தன், முருகன், அபு ஜமால் : கோசலன்

ஈழப் போராட்டத்தை தமிழ் நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் நாடுகடத்தும் இவர்கள் தற்காலிகமாகவேனும் ஒதுங்கிக் கொண்டால் மக்கள் போராடுவார்கள். போராட்டத்தில் புதிய தலைமுறை உருவாகும்.

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த இராணுவத்தினருக்குப் பயிற்சி

இலங்கையைப் பதற்ற நிலையில் பேணி மேலும் இராணுவ மயப்படுத்தும் நோக்கோடு மக்கள் மீது ராஜபக்ச குடும்ப அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகள் மக்கள் போராட்டங்களை உருவாக்குகின்றன. இப் போராட்டங்களை ...

ஒரு பொலீஸ் பலி, இராணுவம் குவிப்பு

நாட்டைப் பதற்ற நிலையில் பேணும் நோக்குடன் மகிந்த ராஜபக்ச பாசிச அரசு பொதுமக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதை எதிர்த்து மக்கள் போராடுகின்றனர். நேற்றைய தினம் ௨1.08.2011- புத்தளத்தில் ...

டக்ளசிற்கும் சீமானிற்கும் இடையே மீனவர்கள்

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்ட ...

ரஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் கே.பி?

ரஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் கே.பி?

தமிழீழ விடுதலைப் புலிகளால் சென்னையில் கொலைசெய்யப்பட்ட முன்னை நாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலையை ஒழுங்கமைப்பதில் கே.பி செயற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இக் கொலைக்காக ...

இலங்கை, வாழைச்சேனையைச் சேர்ந்த கவிஞர் அகால மரணம்

இலங்கை, வாழைச்சேனையைச் சேர்ந்த பிரபல கவிஞரான ஏ.ஜி.எம் ஸதக்கா நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் காலமானார். ஒரு ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர் இலங்கையிலிருந்து வெளிவரும் 'யாத்ரா' கவிதைகளுக்கான ...

கிறீஸ் பூதங்கள் திறக்கும் வாசல் எது? : இதயச்சந்திரன்

பாதுகாப்புச் செயலாளரின் இராணுவ புலனாய்வுப் பிரிவினரே இந்த கிறீஸ் பூசிய மனிதர்கள் என்று பகிரங்கமாக கூறுகிறார் முன்னாள் வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர.

Page 4 of 11 1 3 4 5 11