மரணதண்டனை எதிரொலி – இளம்பெண் தீக்குளித்து மரணம் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்!
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் ...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் ...
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் ரத்து செய்ய முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறது என்று அந்த 3 பேரின் ...
கடந்த வாரம் சிங்கப்பூரில் நிறைவடைந்த சர்வதேச ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு, முதலிடத்தை வென்று, இலங்கைக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்த விளையாட்டு வீராங்கனையான E.W. உபமாலி ரத்னகுமாரி, மீண்டும் ...
கண்டி, தலாது ஓய, குருதெனியவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கிராமத்தில் புகுந்த மர்ம மனிதனொருவனைப் பிடிப்பதற்காக இரு ...
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன. கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ...
இன்று நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்கள் ..
தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து தமிழக அரசுக்கு முறைப்படியான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தூக்கு தண்டனை தொடர்பான உத்தரவு நகல்கள் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், ...
நாவாந்துறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் கோரத்தாகுதல்களை நடத்தியிருக்கிறது. பலர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி முனையில் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். கொலைப்ப்யமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.