Month: August 2011

கோவையில் முற்றுகை போராட்டம்

மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராய் சட்டக்கல்லூரி மாணவர்கள் அணி அணியாக பிரிந்து ஒவ்வொரு நடுவன் அரசு அலுவலகங்களாக சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் கோவையில் பெரும் ...

தூக்குக் கயிற்றில் தனது சுயரூபத்தைக் காட்டிய ஜெயலலிதா!

1957 ஆம் ஆண்டு சி.எம்.எஸ்.பாலன் இற்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனைக் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்த பின்னரும் முதலமைச்சர் நம்பூதிரிபாத் ரத்துச் செய்த சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது

தீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ! நெஞ்சை உலுக்கும் நேரடி ரிப்போர்ட்!!

செங்கொடியின் மரணம் வெறும் இழப்பு மட்டுமல்ல. இந்திய அரச பயங்கரவாதத்தின் கோரப்பசிக்கு இரையாகும் மூவருக்கு ஆதரவாகப் போராட மறுக்கும் உலகத் தமிழர்கள் முகத்தில் விழுந்த அறை.

பிரித்தானியத் தமிழ் அமைப்புக்கள் லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் – அனைவரும் அழைக்கப்படுகின்றனர் !

பிரித்தானியத் தமிழா அமைப்புக்கள் லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ரஜீவ் கொலையுடன் தொடர்பற்ற மூன்று சாமானியர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ...

தூக்குத் தண்டனை – நாடுகடந்த தமிழீழம் இந்தியத் தூதரகத்தின் முன்னால் போராட்டம் அறிவிப்பு

நாடுகடந்த தமிழீழத்தைச் சேர்ந்தோர் லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ரஜீவ் கொலையுடன் தொடர்பற்ற மூன்று சாமானியர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ...

காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் வக்கீல்களுக்கு ஆதரவாகப் போராட்டங்கள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து ...

தீக்குளித்து மரணமான செங்கொடியின் கடிதம்

மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த தோழர் செங்கொடி மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார். ...

Page 2 of 11 1 2 3 11