Month: August 2011

அடிமைகளாக வாழ விடுங்கள் : கே.பி

வெறுப்பையும் கோபத்தையும் தூண்டக்கூடிய பிரச்சாரங்களை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று புலம்பெயர் தமிழர்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன். உண்மைத்தன்மையை அவர்கள் உணரவேண்டும். நாம் சமாதானமாக வாழ வேண்டும் என்று கே.பி தெரிவித்துள்ளார். ...

புலிகள் தேசியத்திற்காகப் போராடினார்களா? : கோசலன்

. இலங்கையில் பேரினவாதம் அறுபது ஆண்டுகள் தமிழ்த் தேசிய இனத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் சிறுகச் சிறுக அழித்து வன்னிவரை நகர்த்திவந்து மனிதர்களைக் கூட்ட்டமாகக் கொன்றுபோட்டுவிட்டு மனிதாபிமானம் பற்றிப் ...

குகநாதன் மீதான தாக்குதல் அரசுக்குத் தெரிந்தே நடந்திருக்கும் : சரத் பொன்சேகா

யாழ். நகரில் ஆயிரக்கணக்கான படையினர் நிலைகொண்டிருப்பதால் அரசாங்கத்துக்குத் தெரியாமல் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதல் நடத்தப்பட்டிருக்காது என முன்னாள் இராணுவத் தளபதி ...

உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல்: எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் வெளிவரும் உதயன் நாளேட்டின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொழும்பில் இன்று ...

தலைமைத்துவப் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவி மரணம்

புதிதாக பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்ற மாணவர்களுக்காக இலங்கை அரசாங்கம் வழங்கிய தலைமைத்துவப் பயிற்சியின் போது நோய்வாய்ப்புற்ற மாணவியொருவர் பதுளை வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சி ...

சமச்சீர்க் கல்வி – ஒடுக்கப்படும் போராட்டங்கள்

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வியை உடனே அம‌ல்படு‌த்த‌க் கோ‌ரி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌‌ட்ட பா.ம.க. தலைவ‌ர் ராமதா‌ஸ், தலைவ‌ர் ‌ஜி.கே.ம‌ணி உ‌ள்‌ளி‌ட்ட பா.ம.க.‌‌வின‌ர் ஏராளமானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். ‌விழு‌ப்புர‌‌ம் மாவ‌ட்ட‌ம் ‌தி‌ண்டிவன‌த்‌தி‌ல் ...

போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மையே : இலங்கை அரசு ஒப்புதல் வாக்குமூலம்

இதுவரை பொதுமக்கள் இழப்பின்றி முழுமையான மனிதாபிமான நடவடிக்கையாக வன்னிப் போரை நடத்தி மக்களை மீட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு பிரச்சாரம் மேற்கொண்டது. இறுதியாக வெளியான சனல் 4 ...

Page 10 of 11 1 9 10 11