குரூர மனச் சிந்தனையாளர்கள் : எம்.ரிஷான் ஷெரீப்
பொதுமக்கள், தமக்கொரு அநீதி நேருமிடத்து ஆதரவு தேடி காவல்துறையை நாடும் நிலைமை இன்று இலங்கையில் மிகவும் குறுகி வருகிறது.
பொதுமக்கள், தமக்கொரு அநீதி நேருமிடத்து ஆதரவு தேடி காவல்துறையை நாடும் நிலைமை இன்று இலங்கையில் மிகவும் குறுகி வருகிறது.
பொட்டு தரும் அனுபவங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மாறுபட்டு போகின்றன.
திட்டமிட்ட இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு, சிங்கள உழைக்கும் மக்கள் மீதான திட்டமிட்ட ஒடுக்குமுறை ஆகியவற்றின் மொத்த வடிவமாகத் திகழும் இலங்கை அரசை நேரடியாக நியாயப்படுத்தும் செல்வராஜா குமரன் ...
தீபத்தின் கேள்வி-நேரம் உரையாடலில் கீரன் முன் வைக்கும் சாதியப் கருத்துக்களின்வழி கீரன் நிலைநாட்ட விரும்பும் பேரினவாதத்துக்கு துணைபோகும் அரசியல் அனைத்தையும்விடப் பயக்கரமானது-ஆபத்தானது!அதைக் கீரன் திட்டமிட்டே செய்வதால் கீரன் ...
கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற 18 வயதிற்குமேற்பட்ட அனைத்து தமிழர்களுக்கும், ஏனைய ,னத்தவர்களைபோல தமது பெயர்களை வாக்காளர்,டாப்பில் பதிவு செய்துகொள்வதற்கு உரிமை ,ருக்கின்றது. தற்சமயம் கொழும்பிலே நிரந்தரமாகவாழ்கின்ற மலையக ...
வடபகுதிக்கு வந்து தொழில் பெற்றுத்தருவதாக கூறி, உறுதிமொழிகளை வழங்கி அழைப்பு விடுக்கும் நபர்களுடன் யுவதிகளையும் பிள்ளைகளையும் தனித்து அனுப்பவேண்டாம் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி ...
போராட்டத்தில் தனக்கு எந்தக் குறைந்தபட்ச உடன்பாடும் இல்லையெனவும் இலங்கை அரசிற்கு ஆதரவு நிலை என்பது தனது அடிப்படை அரசியல் கருத்துக்களுக்கு முரணானது எனவும் தெரிவிக்கின்றார்.
வடக்கு, கிழக்கில் இருந்து சிறிலங்காப் படையினரை விலக்கி, அங்கு மீளவும் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரும் மனு ஒன்றை மலேசியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.