இலங்கை அமைச்சர்களின் உல்லாசப்பயணச் செலவு 490 இலட்ச ரூபாய்கள்
இலங்கை ஜனாதிபதியின் அறிதலோடு, வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்ட தென்மாகாண சபை அமைச்சர்கள் 49 பேருக்காக, அம் மாகாண சபையானது இலங்கை ரூபாய்கள் நான்கு கோடி, 90 இலட்சத்துக்கும் ...
இலங்கை ஜனாதிபதியின் அறிதலோடு, வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபட்ட தென்மாகாண சபை அமைச்சர்கள் 49 பேருக்காக, அம் மாகாண சபையானது இலங்கை ரூபாய்கள் நான்கு கோடி, 90 இலட்சத்துக்கும் ...
பெண்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்துக் கண்டறியும் நோக்கோடு மலேசிய மற்றும் இந்திய நாட்டிலுள்ள பெண்களமைப்புக்கள் இலங்கை சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுத் திரும்பியுள்ளன. இலங்கைக்கு ...
வடக்கு தமிழ் மக்களை பதியும் நடவடிக்கை குறித்து எவ்வித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வடக்கு தமிழ் மக்களை பதியும் நடவடிக்கை நிறுத்தப்படும் என இராணுவத்தினர் ...
மாபெரும் தோல்வியில் இருந்து மீண்டெழ முயற்சிக்கும் நாங்கள், சிறீலங்கா அரசை தனிமைப்படுத்தவும், அனைத்து முற்போக்கு, ஜனநாயக, தேசபக்த சக்திகளையும் ஒன்றுபடுத்த எம்மாலான அனைத்தையும் செய்தாகவேண்டிய நிலையில் இருக்கிறோம்
கொன்சன்ரைனும் ஜெயபாலனும் தமது அரசியலை எனது பெயரில் திட்டமிட்டு தினிக்கிறார் மாற்றுக் கருத்தாளர்களை சிதைக்கும் முயற்சியாகவே நான் கருதுகின்றேன்.
புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில், "மாற்றுக் கருத்தாளர்கள், ஜனநாயகவாதிகள்,புரட்சிகரச் சிந்தனையாளர்கள்"எனும் அட்டவணையுள் இலங்கை-இந்திய அரசுகளதும் ஏவற்படைகள்-குழுக்கள் ஓட்டுக் கட்சிகளது பின்னே அணி வகுத்திருப்பதையும் புரிந்துகொண்டோமானால் ..
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600க்கும் ...
இலங்கை அரசு இப்போது தனது சர்வதேச அரசியல் மற்றும் இராணுவ வலையமைப்புக்களை விரிவுபடுத்துவதில் முனைப்ப்புக்காட்டி வருகிறது. மிகவும் திட்டமிட்ட வகையில் இயங்கி வரும் இவ்வமைப்புக்கள் நேரடியான அரசியல் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.