Month: June 2011

இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாறு : கு.கதிரேசன்

பிரிட்டிஷ் வணிகர்களின் நலன்களுக்குகாக உள்நாட்டு நெசவுத் தொழிலில் சீரழிவை உண்டாக்குவதற்கு டாட்டா நெசவாளர்களின் கட்டை விரல்கள் துண்டிக்கப்பட்டன.

மகிந்த பாசிசம் : பொலிஸால் கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிக் கிரியையில் உரையாற்றக் கூடாது

கடந்த மே மாதம் 30ம் திகதி கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற பொலிஸ் துப்பாக்கிக் குண்டுத்தாக்குதலில் பலியான இளைஞன் ரொஷேன் ஷானகவின் இறுதிக் கிரியையானது அரசியல், ...

கருணா கோத்தா இணைந்து மேற்கொண்ட கூட்டுக்கொலைகள்

நாடாளுமன்ற ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிகவும் கவலையடைந்ததாக வார இதழ் ஒன்றுக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ...

அதிபர்களுக்கும் இராணுவப் பயிற்சி : ஆசிரியர் சங்கம் எதிர்ர்பு

பாடசாலை அதிபர்களுக்கு இராணுவப் பயிற்சி கொடுப்பதானது இந் நாட்டில் ஆரம்பக் கல்வியையும், உயர்கல்வி முறையைப் போல இராணுவ மயப்படுத்துவதற்கான முயற்சி என்றும் அதற்கு தமது சங்கமானது பலத்த ...

ரஜினி, கனிமொழி மற்றும் சின்னக் குத்தூசி : எம்.ரிஷான் ஷெரீப்

அக் கால கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியிலில்லை. அதுவே ஈழ யுத்தம் குறித்து கருணாநிதி ஆட்சியின் மீது ஜெயலலிதா பல குற்றச் சாட்டுக்களை தைரியமாக முன்வைக்கக் காரணம் எனவும் ...

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்குஎதிரான மன்றம்

கர்நாடகமாநிலத் தலைநகரம் பெங்களூரூவில் இன்று சூன் 2 ஆம் நாள் அனைத்து இந்திய அளவில் போர்க்குற்றம்மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளSave Tamils ...

தமிழர்களை தாக்கிய அரச பயங்கரவாதம் தற்போது தெற்கையும் பதம் பார்க்கின்றது : மனோ கணேசன்

வட-கிழக்கிலும், கொழும்பிலும் வாழ்ந்த தமிழர்களை தேடி அழித்த அரச பயங்கரவாதம் இன்று தென்னிலங்கையையும் பதம் பார்க்கின்றது. இதன் அடையாளமே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் அடித்து கொலை ...

இனப்படுகொலைக்கு எதிரான அழுத்தங்களை எதிர்கொள்ள இந்தியாவே உதவியது : கோதாபய

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இராணுவ நடவடிக்கையில் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கு புது டில்லியுடனான புரிந்துணர்வே உதவியதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் ...

Page 13 of 14 1 12 13 14