Month: June 2011

சுதந்திரவர்த்தவலயக் கொலைக்கு பரிசளிப்பு!

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவைப் பாதுகாத்து பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலகிய மகிந்த பாலசூரியவிற்கு பிரேசிலுக்கான இலங்கைத் ...

கட்டுநாயக்க – கண்ணீர் நிலமாக்கிய காவல்துறை : எம்.ரிஷான் ஷெரீப்

அவள் ஒரு கர்ப்பிணிப் பெண். ஆடைத் தொழிற்சாலைக்குள் வேலை செய்துகொண்டிருக்கிறாள். திடீரென உள்ளே புகுந்தவர்கள் அவளைப் பிடித்து நிலத்தில் தள்ளி, இழுத்துக் கொண்டு போய், தெருவில் வைத்து ...

இரவு 1 மணியளவில் ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் கைது

கறுப்புப் பணம் மற்றும் ஊழல் தொடர்பாக பாபா ராம்தேவுக்கும் அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என்று பாபா ராம்தேவ் அறிவித்திருந்தார். ஆனால் ...

சுதந்திர வர்த்தக வலையப்பகுதி எங்கும் கனரக ஆயுதங்களுடன் இராணுவம் குவிப்பு!

கட்டுனாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை சார்ந்த பகுதிகளில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச விமான நிலையத்தைச் சூழந்த் பகுதிகள் எங்கும் இராணுவத்தினர் காணப்படுகின்றனர். இந்தியா, சீனா, ஜப்பான், ...

துருப்புச் சீட்டாக மாறுகிறதா நிபுணர் குழுவின் அறிக்கை? : இதயச்சந்திரன்

சர்வதேச ஆதிக்கங்களுக்கு அப்பால், ஒடுக்கும் அரசுகளின் இணைவு அரசியலிற்கான பொதுத் தளத்தை உருவாக்கும் முயற்சியாகவும் இதனை நோக்கலாம்.

மாற்றம் – மாற்று அரசியல் தளத்தின் அவசரத் தேவை : சபா நாவலன்

இன்னும் வருடங்கள் சென்ற பின்னர் வட கிழக்கில் ஒரு தேசிய இனம் வாழ்ந்தது அழிந்துபோனதான சோக வரலாறு குறித்து இதே அதிகார மையங்கள் பேசிக்கொள்ள அதன் எச்ச ...

மனித குலத்தின் மீதான வன்முறையை வெளிப்படுத்தும் சனல் 4 இன் ஆவணப்படம்

பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 தயாரித்த ஆவணப்படம் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஒன்றுகூடலில் நேற்றுக் காண்பிக்கப்பட்டது. பார்வையாளர்கள்சிலர் கண்ணீரோடு ஆவணப்படத்தைப் பார்வையிட்டனர். இலங்கை அரச இராணுவத்தின் கொடுரமான ...

மஹிந்த சிந்தனை அரசாங்கம் ஒடுக்குமுறை அரசாங்கம் : சி.கா. செந்திவேல்

மஹிந்த சிந்தனை அரசாங்கம் அடிப்படையில் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நிலைப்பாட்டை முன்னெடுத்துவரும் ஒரு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்கம் என்ற உண்மையை கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ...

Page 12 of 14 1 11 12 13 14