Month: May 2011

லசந்த கொலை மகிந்த ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரிலேயே நடைபெற்றது : சோனாலி

லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலையில் கட்டிவிட்டு அவரை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுவதுடன், தானும் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ...

இனப்படுகொலை நாளிலிருந்து எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைவோம் : புதியதிசைகள்

இரவோடிரவாக மக்களைக் கொன்றொழித்த கொலைகாரர்களிடமிருந்து இவற்றைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியாது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை இலங்கை அரசின் கொலைகளை உத்தியோக பூர்வமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இலங்கை ...

அமரிக்காவில் இரண்டு வருடத்திற்குள் மீண்டும் பொருளாதார நெருக்கடி

அமரிக்கா மறுபடி பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. அமரிக்க காங்கிரசின் கடன் தொகை எல்லை 14.29 ரில்லியன் டாலர்கள் என காங்கிரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த எல்லையை அமரிக்கத் திறைசேரி ...

இலங்கக் குற்றப்புலனாய்வுத் துறையின் மற்றொரு போலிக் குற்றச்சாட்டு

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் திரு.லசந்த விக்கிரமதுங்கவை படுகொலை செய்தமை சம்பந்தமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பிச்சை ஜேசுதாஸன் மற்றும் கந்தேகெதர ப்ரியவங்ஷ ஆகிய சந்தேக நபர்களை ...

யுத்தம் நிறைவடைந்தும் குற்றம் தொடர்கிறது – மன்னிப்புச்சபை

சித்திரவதை, கடத்தப்பட்டுக் காணமல்போதல் போன்ற சம்பவங்கள் இலங்கையில் பரவலாகக் தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச சபையின் இவ்வருட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற ...

நக்பா நாளில் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இஸ்ரேலிய இராணுவம்

இலங்கை அரச பேரினவாதத்தால் அடக்குமுறையினால் துரத்தப்பட்டு புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களைப் போன்று 63 ஆண்டுகள் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் பாலஸ்தீனியர்கள் 15.05.2011 - நேற்றைய தினம்- ...

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டிய முன்னாள் இலங்கை ஜனாதிபதி

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இந்திய அமைதி காக்கும் படையினர் (ஐ.பி.கே.எவ்.) நிறுத்த வேண்டுமென்ற தனது கோரிக்கையை 29.07.1989 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால் ...

Page 7 of 14 1 6 7 8 14