Month: May 2011

கனிமொழி சிறையில்!

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் பிணைய விடுதலை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து அவரும், ...

என்ன செய்யலாம் இதற்காக? :கொழும்புத் துறைமுகத்தில்

கடந்த மே 9 ஆம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவிருக்கு அனுப்பப் பட்ட என்னசெய்யலாம் இதற்காக? எனும் ஈழ இனப்படுகொலைப் புகைப்பட ஆவணத்தின் 1000 ...

நெடியவன் கைது?

புலிகள் அமைப்பின் கஸ்ரோ குழுவை மையமாககொண்டு உருவான பிளவின் பின்னர் அக்குழுவினரால் புலிகள் இயக்கத்தின் வேலைகளுக்காக நோர்வே நாட்டிற்கு அனுப்பப்பட்ட நெடியவன் கைதாகியுள்ளதாக புலி சார் இணையம் ...

சடங்காகவும் சம்பிரதாயமாகவும் முடிந்துபோன இனப்படுகொலை நாள் நிகழ்வுகள்!

இனப்படுகொலைக்கும், பேரினவாதத்திற்கும் எதிரான உலகப் பொதுக் கருத்தை உருவாக்கவல்ல பல அமைப்புக்கள் ஏன் இணைத்துக்கொள்ளப்படவில்லை?

காலந்தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்!-(திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் பற்றி சில குறிப்புகள்-: லெனின் மதிவானம்

ஒருப்பறமான காலணித்துவ ஆதிக்கமும் மறுப்பறமான இன அடக்கு முறைகளும் தேசிய சிறுப்பாண்மை என்ற உணர்வை இம்மக்களிடையே வளர்வதற்கு ஏதுவாக அமைந்தன.

டக்ளஸின் குழுவுக்கென ஓர் இலவச புகையிரத வண்டி !

மே தின ஊர்வலத்துக்காக வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியைச் சேர்ந்த குழுவினர் இலவசமாகப் பயணிக்கவென கொழும்பிலிருந்து வவுனியா வரையில் விஷேட புகையிரத வண்டியொன்றைக் கொடுக்க ...

அணு மின் உற்பத்திக்குத் தொழிலாளர் பலிகிடா! : கதிர்

மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூரில் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 6 அணு உலைகளுடன் கூடிய மிகப் பெரிய அணுமின்நிலைய வளாகத்தை அமைத்திட ...

பிள்ளையான் வீடு சுற்றிவளைப்பு : கிழக்கில் தீவிரமடையும் பிள்ளையான் – கருணா மோதல்

பிரதி அமைச்சரும் முன்னை நாள் புலிகளின் முக்கிய தளபதியுமான கருணா என்று அழைக்கப்பட்ட வினாயகமூர்த்தி முரளீதரனின் இணைப்புச் செயலாளரைக் கொலைசெய்த சந்தேகத்தின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சரான ...

Page 6 of 14 1 5 6 7 14