Month: May 2011

கே.பி யை வழிமொழியும் ஜெயலலிதா : மீண்டும் தவறிழைக்கும் புலி சார் அமைப்புக்கள்.

இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி படுகொலையில் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் மறைமுகமாக தொடர்புபட்டு உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குற்றம் ...

மே 18 – ராஜபக்சேவை தண்டிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

மே 18 இன அழிப்பு போர்க் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கவும், இனப்படுகொலைக்கு துணைநின்ற மன்மோகன் அரசை திரைகிழிக்கவும், ஈழமக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் ம.க.இ.க மற்றும் அதன் ...

கே.பி குழுவினரின் சமூகவிரோத “மன்னிப்பு”

கே.பி குழுவினரின் சமூகவிரோத “மன்னிப்பு”

இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் சாரி சாரியாக மக்களைக் கொன்று குவித்த ரஜீவ் காந்தி அரசு மக்கள் அரசல்ல. அவர்களை மக்கள் நிர்மூலமாக்கியிருக்க வேண்டும். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ...

இன்னொரு முறை மக்களைக் காட்டிக்கொடுக்கும் கே.பி

இன்னொரு முறை மக்களைக் காட்டிக்கொடுக்கும் கே.பி

இலங்கை அரசுடன் இணைந்து புலிகளை முள்ளி வாய்க்கால் வரை நகர்த்திச்சென்று பல்லாயிரம் மக்கள் கொலைச் செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கருதப்படும் குமரன் - செல்வராஜா - பத்மநாதன் ...

நிதி சேகரிப்பு : நெதர்லாந்து அரசின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்

தமிழ்ப் பேசும் மக்களின் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை ஒரு இராணுவக் குழுவின் போராட்டமாக குறுக்கி அதனை முற்றாகச் சிதைத்தமை விடுதலைப் புலிகளின் அரசியலையே சாரும். ...

யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் : உதுல் ப்ரேமரத்ன (சிங்கள மொழியிலிருந்து..)

துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

கட்டாய இராணுவப்பயிற்சி : வன்முறையை சமூகமயமாக்கும் ராஜபக்ச பாசிசம்

ராஜபக்ச பாசிச அரசு இலங்கையை இராணுவ சிந்தனைக்கு உட்படுத்தும் திட்டதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மற்றொரு பகுதியாக இலங்கை முழுவதும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய இராணுவப் ...

Page 4 of 14 1 3 4 5 14