Month: May 2011

ஜெயலலிதாவின் ஊழல் கல்வியில் கைவைப்பதிலிருந்து ஆரம்பமாகிவிட்டதா என சந்தேகம்

ஊழல் மலிந்த கருணாநிதியின் குடும்ப ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவரை மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இப்போது ஜெயலலிதாவின் ஆட்சி சமச்சீர்க் கல்வியை நிறுத்துவதில் ஆரம்பித்திருக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் ...

புரட்சியின் விளிம்பில் அரபுலகம் – டுனிஷியா தொடங்கி : எச்.பீர்முஹம்மது

அரபுலக புரட்சியின் வேர்களை இஸ்லாத்தின் வரலாற்று ரீதியிலான ஆட்சி அமைப்பு முறையில் இருந்தே நாம் அணுக வேண்டும்.

கே.பி யை விசாரணை செய்ய அணுகும் நெதர்லாந்து அரசு

நோர்வேயில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த நெடியவன் கைது செய்யப்படு விசாரணை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கே.பி யிடம் விசாரணை நடத்த நெதர்லாந்து அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ...

மக்கள் கொல்லபட்ட இரண்டாம் ஆண்டை விமரிசையாகக் கொண்டாடும் மகிந்த அரசு

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லபட்ட இரண்டாம் ஆண்டை விமரிசையாகக் கொண்டாடுகிறது மகிந்த அரசு இந்த வைபவத்தில் நடைபெறும் அணி வகுப்பில், காவற்துறை, முப்படை, சிவில் பாதுகாப்பு ...

டெல்லியில் விமான விபத்து : 8 பேர் பலி

இரண்டு பைலட்டுகள் உள்பட 8 பேருடன் சென்ற ஆம்புலன்ஸ் விமானம் ஹரியாணா மாநிலம் பரிதாபாத் அருகே நே‌ற்‌றிரவு விழுந்து நொறுங்கிய‌தில‌் 8 பேரும் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் ...

கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஒடுக்கு முறை – பேசுவார்த்தை அரசியலின் ஆரம்பம்?

தேசியம், தன்னுரிமை, தேசியத் தலைமை, தேசிய மொழி போன்ற சொல்லாடல்களின் ஊடாக மக்களின் உணர்வுகளை வெறுமனே ஒருங்கிணைப்பிற்கு உட்படுத்த முனைகின்ற சிந்தனையைத் தேசியம் என்று அழைக்கலாமா? கே.பி ...

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது.

தனியார் ஓய்வூதியத்திற்கான இலங்கை அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் பொலீசாரிற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன் போது பலர் ...

மகிந்த அரசின் ஜனநாயகவிரோதப் போக்கு : பு.ஜ.மா.லெ கட்சி

தனியார் துறையினருக்கான ஓய்வூதிச் சட்டம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு ராணுவ முகாம்களில் வழங்கப்படவுள்ள பயிற்சித் திட்டம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் பாராமுகமாக இருந்து வருவது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ...

Page 3 of 14 1 2 3 4 14