Month: May 2011

கிளிநொச்சியில் நிலங்க்களைப் பறித்தெடுக்க அரசின் புதிய திட்டம்!

விளையாட்டு அமைச்சினால் இலங்கையில் 9 மாகாணங்களிலும் அமைக்கப்படுவதற்கு உத்தேசித்திருக்கும் 9 விளையாட்டு மைதானங்களில், வடக்கு கிளிநொச்சியில் அமைக்கப்படும் மைதானத்திற்காக, மீள் குடியேற்றப்படாத மக்களின் இடங்களை அவர்களுக்குத் தெரியாமல் ...

பிரஞ்சு மக்களே விழித்தெழுங்கள் : பிரான்சில் போராட்டம்

பிராஞ்சு மக்களே விழித்தெழுங்கள் என்ற பதைகைகளுடன் பாரீசின் மத்திய பகுதியான பஸ்தியில் சுமார் 2000 பிரஞ்சு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 15 இல் ஸ்பெயினில் உருவாகி ...

ஆப்கானிஸ்தானில் அமரிக்கப்படை தாக்கியதில் 10 குழந்தைகள் பலி

நேறைய தினம் (29.05.2011) பெண்கள் குழந்தைகள் உட்பட 14 அப்பாவிகள் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளனர். அமரிக்கப் படைகளின் தாக்குதல்களிலேயே இவ்வாறு அப்பாவிகள் பலியெடுக்கப்பட்டனர். 10 குழந்தைகள், இரண்டு பெண்கள், ...

ஸ்பெயினில் முடிவற்ற மக்கள் போராட்டங்கள்

ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் இன்றும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐரோப்பிய அமரிக்கப் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அந்த நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. இரண்டு வாரங்களின் முன்னர் ...

மகிந்த ராஜப்கசவினால் கொலைசெய்யப்பட்ட லசந்தவின் மனைவி ஆரம்பித்துள்ள இணையம்

மகிந்த ராஜபக்ச அரசினால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் மனைவி சோனாலி விக்கிரமதுங்க இலங்கைக்கு வெளியில் வசித்துவருகின்றார். லசந்தவின் நினைவாக இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை மீளமைக்கும் ...

இராணுவத்தைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் : மகிந்த ராஜபக்ச

நேற்று நடைபெற்ற யுத்த வெற்றிக்கான நிகழவில் இலங்கை இராணுவத்தின் மனித் உரிமை மீறல்களையும், யுத்தக் குற்றங்களையும், இனப்படுகொலையையும் மகிந்த ராஜபக்ச நிராகரித்தார். தனது சொந்த நாட்டின் மக்கள் ...

யுத்தவெற்றியும் மகிந்தவின் பெருந்தேசிய வெறியும்

இலங்கை அரசு வன்னியில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலைசெய்து யுத்ததில் வெற்றிகொண்ட இரண்டாமாண்டை இன்று கோலாகலமாகக் கொண்டாடுகிறது. இதனையொட்டி இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில், யுத்தத்தில் மரணித்த ...

Page 2 of 14 1 2 3 14