இலங்கை அரசிடம் அமரிக்க அரசு வேண்டுகோள்!!
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் நிபுணர்களின் அறிக்கையை கொண்டு இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களை கண்டறியவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நிர்வாகம் இதனை ...
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் நிபுணர்களின் அறிக்கையை கொண்டு இறுதிப்போரின் போது இடம்பெற்ற மீறல்களை கண்டறியவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நிர்வாகம் இதனை ...
இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பை மீண்டும் தொடருவது என்று சீனாவும், இந்தியாவும் முடிவு செய்துள்ளன. சீனா நாட்டின் சான்யா ...
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இலங்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்கத் தக்க ...
ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் ராட்சத சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிர்வீச்சு அபாய அளவு 5-இலிருந்து ...
காப்ரட் கம்பனிகள் போட்டி போடுகின்ற தேர்தலில் காங்ரஸ் மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளுமே மக்கள் விரோத சக்திகளே. இந்த நிலையில் சமூக அக்கறையுள்ளவர்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டு ...
கருத்தாடல் களம் 'இன்றைய சிறிலங்காவில் தமிழ் மக்களின் எதிர்காலமும், அதற்கான தீர்வுகளும்' இடம்: Scarborough Civic Centre காலம்: 23.04.2011, சனிக்கிழமை முற்பகல் 9.00மணி தொடக்கம் ...
வன்னி இனப்படுகொலை குறித்த ஐக்கிய நாடுகள் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும். பன் கீ மூனிடம் ஒப்படைக்கப்படும் இவ்வறிக்கை இரகசியமாகவே வைத்திருக்கப்படும். மக்களிடம் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது. பன் கீ ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.