Month: April 2011

தொழிலாளர் தினமான மே தினத்தை ஐ நாவின் போர் குற்ற அறிக்கையை எதிர்ப்பதற்கான தினமாக பயன்படுத்துவதை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு..

இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநா குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மே தின ஊர்வலங்களை பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து கருத்து

யுத்தம் குற்றம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நபையின் அறிக்கை தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து தெளிவுப்படுத்தப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் ...

தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் ஐ.நா. நிபுணர் குழு.

இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற ...

பன்னாட்டுக் குழுவின் கண்காணிப்பின் கீழ் சிறிலங்க அரசு விசாரணைவேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நடந்துள்ள போர்க் குற்றங்கள், வன்னி முகாம்களில் நடந்த அத்து மீறல்கள் ஆகியன மீது பன்னாட்டுக் குழுவின் கண்காணிப்பின் கீழ் சிறிலங்க ...

விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் வெள்ளை மாளிகையின் விசுவாசி! : மருது

மன்மோகன் சிங் குறித்து அமெரிக்கா காட்டும் விசேட அக்கறை. அவருக்கெதிராக எதிர்க்கட்சிகளிலோ, அதிகார வர்க்கத்திலோ, காங்கிரசு கட்சிக்குள்ளேயோ ஒரு சிறிய குரல் எழும்பினாலும்கூட அமெரிக்கா துடிதுடித்துப் போகிறது.

யாழ்ப்பாணத்தில் தற்கொலைச் சம்பவங்களின் விகிதம் அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் ஊடகத் தகவல் அறிக்கை

தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை யாழ்ப்பணத்தில் அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் ஊடகத் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் யாழ்ப்பாணத்தில் தற்கொலைச் ...

பினாயக் சென்னை பிணையில் விடுதலை

நக்சலைட்டுகளுக்கு உதவியதாகக் கூறி குற்றம்சாற்றப்பட்டு, தேசத் துரோகப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென்னிற்கு உச்ச நீதிமன்றம் பிணை ...

Page 6 of 12 1 5 6 7 12