Month: April 2011

ஐ.நா அறிக்கை : தெற்காசியாவின் அரசியல் ஈர்ப்பு மையம்

இலங்கை அரசின் போர்க் குற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்த அணி சேர்க்கை தெற்காசியாவில் ஆதிக்கப் போட்டியின் ஈர்ப்பு மையமாக இலங்கை உருவாகியிருப்பதை ...

தமிழக மீனவர்கள் நான்கு பேர் மரணம் துரதிர்ஷ்டமான சம்பவம் நிருபமா ராவ் ..

தமிழக மீனவர்கள் நான்கு பேர் காணாமற்போன பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டமையை துரதிர்ஷ்டமான சம்பவம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். சென்னையில் புத்தக ...

ஐநா அலுவலகத்துக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இலங்கை அரசு…

கொழும்பில் உள்ள ஐநா கிளை அலுவலகத்துக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி ...

ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையின் மீதுஇந்திய அரசு வெளிப்படையான நிலையெடுக்க வேண்டும் .

இலங்கையில் நடந்த போரில் போர்க் குற்றமும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ள என்று ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், இக்குற்றச்சாற்றுகளின் மீது இந்திய ...

மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரம்பரிய மீனவர்கள் கைது.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவர்களை படுகொலைக்குக் காரணமான சோனியா, மன்மோகன், ராஜபக்ச ஆகியோர் கைது ...

நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை சீரமைக்க சிறிலங்க அரசிற்கு அமெரிக்க அரசு உதவ வேண்டும் .

பல பத்தாண்டுகள் நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை சீரமைக்க சிறிலங்க அரசிற்கு அமெரிக்க அரசு உதவ வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் ...

பாரிஸ் மாணவர் எழுச்சி அனுபவங்கள்-உங்கள் புரட்சியை நீங்களே உருவாக்க வேண்டும்:திக் ஹவார்டு

புரட்சி பற்றிய கால நிர்ணயம் யாரும் அறியாதது. ஆணையிடுதல் மூலம் விடுதலையை நிகழ்த்தவியலாது...

ஐநாவின் நிபுணர் குழு தயாரித்துள்ள இறுதியறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடந்துள்ள குற்றச் சம்பவங்கள் தொடர்பாக ஐநாவின் நிபுணர் குழு தயாரித்துள்ள இறுதியறிக்கையை தாம் வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐநா ...

Page 5 of 12 1 4 5 6 12