Month: April 2011

யுத்தக் குற்றச்சாட்டு – அரசின் முன்னால் உள்ள சவால்களும் புலம் பெயர் தமிழர்களின் கடமையும் : பாக்கியசோதி சரவணமுத்து

ஐ.நா. நிபுணர் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் அடங்கிய அறிக்கைக்குப் பொருத்தமான முறையில் பதிலளிப்பதே தற்போது அரசாங்கத்திற்கு முன்னுள்ள பிரதான சவாலாகும் என்று மாற்றுக் கொள்கைகளுக்கான ஆய்வு ...

புலிசார் புலம்பெயர் குழுக்களுக்கு மக்கள் பற்றிருந்தால்…? : அஜித்

நிபுணர் குழுவின் அறிக்கையைப் பயன்படுத்தும் அரிய வாய்ப்பினை மக்கள் பற்றுள்ள அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பகலவப்புத்தாண்டு : நோர்வே நக்கீரா

ஊரெல்லாம் உழுது உலகெல்லாம் உருண்டு பாரெங்கும் பவனிவரும் பகலவனார் படுத்துறங்கி மேடத்தில் மேயும் கால் காலத்தில் சித்திரையாம் ஞாலத்தில் தமிழுக்கு ஞானத்துப் புதுவருடம் மீனத்தில் மேவும் மச்சம் ...

இந்திய அரசே மன்னிப்பு கேள்: பெரியார் திக ஆர்ப்பாட்டம்

சிங்கள அரசுக்கு எதிரான ஐ.நா அறிக்கையின் எதிரொலியாக ஈழத்தில் சிங்கள அரசு நடத்திய கொடூரமான போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும், துணை நின்ற இந்திய அரசை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், ...

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து… : சி.க.செந்தில்வேல்

இலங்கையின் அனைத்து மக்களுக்கும் மறுக்கப்படும் ஜனநாயகம், இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்களுக்குப் புரியப்பட்டதாகக் கொள்ளப்படும் போர்க் குற்றங்கள் என்பன பற்றி இலங்கை அரசாங்கம் பதில் ...

இனப்படுகொலை – இலங்கையுடன் இணைந்து செயற்பட்ட இந்தியா : ராஜா

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட்டமையாலேயே, போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அண்டைநாடான இந்தியா அமைதி காக்கிறது ...

ஐ.நா. அறிக்கை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட முன்முயற்சியே என்றார்.ரஷ்ய தூதுவர் விளா டிமிர் பி மிகைலோவ் .

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையானது ஐ.நா. அறிக்கையயான்றல்ல. அது ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட முன் முயற்சியே என ...

Page 4 of 12 1 3 4 5 12