Month: April 2011

பிரபாகரனைத் தேசிய வீரராக அறிவிப்பு : இலங்கை அரசு

இனப்படுகொலை நடத்தியவர்களும் அதற்குத் துணைபோனவர்களும் தேசியம் குறித்துப் பேசுகின்ற இக்கட்டான காலகட்டத்தில் வாழ்கிறோம். கே.பியும் அமரிக்க, ஐரோப்பிய, இந்திய ஆதரவு சக்திகளும் இடதுசாரியம் பேசும் அவலத்தைக் காண்கிறோம். ...

தமிழ்மக்கள் இயற்கைக் கடன் கழிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிபெறவேண்டும்

தமிழ் மக்கள் எதைச் செய்வதென்றாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது. இதுவே யதார்த்தமாகும். இதனைத் தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நல்லூர் பங்குத்தந்தை அருட்பணி ஐ.டி.டிக்சன் தெரிவித்தார்நல்லிணக்கத்துக்கான ...

Page 12 of 12 1 11 12