Month: April 2011

ஜப்பான் அணு உலை ஆபத்தான நிலையிலுள்ளது.

பூகம்பத்தாலும், அதனைத தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலையாலும் செயலிழந்த ஃபுகுஷிமா அணு உலைகளில் இருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்று ...

பல்தேசியக் கம்பனிக்கு இலங்கைப் பாதுகாப்புச் செயலகமே விற்பனையானது

புலிகளை அழிப்பதற்கான முன் முயற்சிகளை இந்திய அரசிற்கு முன்பதாகவே அமரிக்கா ஆரம்பித்துவிட்டதாக விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்று தெரிவிக்கிறது. உலக நாடுகள் தமது வர்த்தக நலன்களுக்காக புலிகளையும் அப்பாவி ...

தெற்கு சூடான் விடுதலை – ஏகாதிபத்தியங்களின் பகடைக்காயானது : பாலன்

உலகின் அரசியல் பொருளாதார நிலைமைகளை அலசி ஆராயாமல், உணர்ச்சி வேகத்தில் தமிழினவாதிகள் சூடானைப் போல ஈழமும் மலரும் என்று நம்புவது அவர்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே காட்டுகிறது.

தமிழ்பெண் ஊழியர்கள் பொட்டு வைக்ககூடாது : ரூபவாஹினி உத்தரவு

சிறிலங்கா அரச தொலைக்கட்சியான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் ஐ அலை வரிசையில் ஒளிபரப்பாகும் தமிழ்ச் செய்திகளை வாசிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கக் கூடாதென நிர்வாகம் கடுமையான ...

நேபாளில் புதிய அரசியலமைப்​புசட்டம்

உலகமே முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கிகொண்டிருக்கும் போது விண்ணில் தோன்றிய விடிவெள்ளியாய், நேபாள வாணில் உதயமானது தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச கீதம். இரசிய, சீனா ஆகிய மிகப்பெரிய நாடுகளில் ...

ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது : திருமாவளவன்

மும்பையில் நடைபெறும் உலககோப்பை இறுதி போட்டியை காண வரும் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து ...

முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி அதிபரின் வேண்டுகோள் : கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம்

கொக்குவில் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையின் விளையாட்டு பிரிவு முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி அதிபரின் வேண்டுகோளிட்கு இணங்க புதிய,பாவனைக்குகந்த சகல விளையாட்டு உபகரணங்களையும் ...

Page 11 of 12 1 10 11 12