சென்னையில் சோனியா பிரச்சாரம் : கருத்தில்லை
இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளுடன் வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியலமைப்பில் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருவதாக அகில இந்திய காங்கிரஸின் தலைவர் ...
இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளுடன் வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியலமைப்பில் செய்ய வேண்டுமென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருவதாக அகில இந்திய காங்கிரஸின் தலைவர் ...
ஒரு தலைவர் அவசியம். இல்லாவிட்டால் இந்த இனம் இப்படித்தான். ஆகவே தலைவர் வருவார் என்று சொல்வார்கள் . இது எல்லாம் இயக்கமறுப்பு சிந்தனைமுறையின்..
முன்னை நாள் புலம்பெயர் புலிகளின் உறுப்பினர் ஒருவர் ஆயுதம் தாங்கிய தமிழ்க் குழு ஒன்றினால் நேற்று இரவு (04/04/2011) அவரது வீட்டிற்கு முன்னால் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார். லண்டனின் ...
யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வ மதக் குழுவினர் நல்லிணக்கப் பேரணி ஒன்றை யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஏற்பாடுசெய்திருந்தனர். அதற்கான அனுமதி பொலிசாரால் மறுக்கப்பட்டுள்ளது. இதே வெளை ...
பிரபாகரனைப் படுகொலை செய்து முழுநாட்டையும் ஒன்றுபடுத்தியதாகவும், நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாகவும் அரசாங்கம் மார்தட்டிக் கொண்ட போதிலும் இன்று அன்றைய நாட்களை விடவும் சுதந்திரம் மட்டுப் படுத்தப்பட்டிருக்கிறது ...
இலங்கையின் இனப்பிரச்சினையை பொறுத்தவரையில் காங்கிரஸின் நிலைப்பாடே தமது நிலைப்பாடும் ஆகும் என்று இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் புதுடில்லியில் ...
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்,அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்வுத் திட்டமாக மாகாணசபைகளுக்கு ...
இந்த வருட முதல் மாத காலப்பகுதியினுள் 597 பேர் அகதிகள் தூதுவராலயத்தின் உதவியுடன் தமது முன்னைய இருப்பிடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.